Tuesday, September 13, 2011

kavithai saaralgal....: en peyerin arthangal...

kavithai saaralgal....: en peyerin arthangal...: என்று உன்னை பார்ப்பேன் என்று தினம் தினம் தேடி பார்த்தேன் ஆனால் நான் கண்டது உன்னை என்பெயர் கொண்ட உன் மகனோடு தான் அந்த பொழுது த...

en peyerin arthangal...

என்று உன்னை பார்ப்பேன் என்று தினம் தினம் 
தேடி பார்த்தேன் ஆனால் 
நான் கண்டது உன்னை 
என்பெயர்  கொண்ட உன் மகனோடு தான் 
அந்த பொழுது தான் எனக்கு தெரிந்தது 
என்பேரை நீ நேசித்தாய் என்று ... என் பேரின் 
அர்த்தமும் உன் காதலின் ஆழமும் அபோதுதான் புரிந்தது ...

Sunday, September 11, 2011

kanthaanam...

நீ இறந்தபின் என்னை பார்த்திடவே  
 உன் கருவிழிலினை தானம் 
செய்தாயோ என்னுரியே ...