Tuesday, September 13, 2011

en peyerin arthangal...

என்று உன்னை பார்ப்பேன் என்று தினம் தினம் 
தேடி பார்த்தேன் ஆனால் 
நான் கண்டது உன்னை 
என்பெயர்  கொண்ட உன் மகனோடு தான் 
அந்த பொழுது தான் எனக்கு தெரிந்தது 
என்பேரை நீ நேசித்தாய் என்று ... என் பேரின் 
அர்த்தமும் உன் காதலின் ஆழமும் அபோதுதான் புரிந்தது ...

No comments:

Post a Comment